Wednesday, February 01, 2012

"புதியதொரு முற்போக்கு தேசியம், இன முரண்பாட்டை தீர்க்கும்" - பி.ஏ.காதர்

இலங்கையின் பிரபலமான இடதுசாரி அரசியல் சிந்தனையாளர், பி.ஏ. காதரின் சொற்பொழிவு. இனப்பிரச்சினையின் மூலமான, சிங்கள இனத்திற்குள்ளேயான சாதிப் பிரிவினைகள், சிங்கள பெரு முதலாளிகளின் தோற்றம் போன்ற பல உண்மைகள் அலசப் படுகின்றன. சிங்கள மேட்டுக் குடிக்கும், தமிழ் மேட்டுக் குடிக்கும் இடையிலான வர்க்க உறவுகள், போன்றவற்றை சரித்திர சான்றுகளுடன் விளக்குகின்றார். ஈழத் தமிழர் பிரச்சினையில் ஆர்வம் கொண்ட அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய காணொளி.

பி. ஏ. காதர், முன்னாள் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர். மலையகத் தமிழ் மக்களின் அவல நிலை குறித்து "இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைகள்" என்ற ஆய்வு நூலை எழுதியவர். மார்க்சிய "ஈழப் புரட்சி அமைப்பின்" உறுப்பினர் என்ற சந்தேகத்தின் பேரில், சிறிலங்கா அரசினால் சிறை வைக்கப் பட்டவர். தற்போது புலம்பெயர்ந்து இங்கிலாந்தில் வாழ்ந்து வருகின்றார்.

Part 1


Part 2


Part 3


Part 4


Part 5


Part 6


Part 7


Part 8

No comments: